Monday, January 24, 2011

கருணாநிதி : சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி

Comments from one of the dinamalar article
****************************************
நான் எனது விடுமுறை காலத்தில் எனது இரண்டு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து உதகமண்டலம் வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், மேட்டுபாளையம் வழியாக சென்றேன், நான் சென்ற இடங்களில் சந்தித்த மனிதர்களிடம் சின்ன கருத்து கணிப்பு நடத்தினேன், மருந்து கடை, பெட்ரோல் பங்க், ஹோட்டல், காய் கரிமார்க்கெட், பேங்க், டீ கடை, பல சரக்கு மளிகை கடை போன்ற இடங்களில் உள்ள மக்களிடம், இன்னும் தேர்தல் வர மூன்று மாதம் தான் உள்ளது, இந்த முறை யார் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன், 210 பேர் அதிமுக வர வேண்டும் என்றனர். அந்த 212 பேரில் சிலர் எல்லாரும் தான் ஊழல் செய்கிறார்கள், ஆனால் திமுக யாருமே இது வரை செய்யாத ஊழலை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு, விலைவாசி பிரச்சனைக்காகவே கட்டாயம் அதிமுக வந்தாகவேண்டும் என்று கூறினர், வெறும் 38 பேர் தான் திமுக வரவேண்டும் என்றனர். 


இதிலிருந்து என்ன தெரிகிறது, ஆட்சி மாற்றம் நிச்சயம். இந்த ஆட்சியில் மாநில வளர்ச்சி திட்டம் என்ற ஒன்றே இல்லை. இலவசங்கள் தான் வளர்ச்சி திட்டம் இல்லை, ஒரு மாநிலத்திற்கு முக்கியம் சட்டம் ஒழுங்க கட்டுக்குள் வைப்பது, குடிநீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துகொள்வது, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது, தரமான சாலைகள் போடுவது, சுகாதாரத்தை பேணி காப்பது, தராமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பை அதிகபடுதுவது, சுயல் தொழில் செய்ய இளைஞர்களை ஊக்குவிப்பது, காடுகளை பாதுகாப்பது, நல்ல பேருந்து வசதி செய்து கொடுப்பது, மக்களின் ஏழ்மை நிலைமையை போக்குவது போன்றவை தான் வளர்ச்சி, நல திட்டங்கள். 


நாம் மஞ்சள் துண்டை குறை கூறி பிரயோஜனம் இல்லை, ஏன் என்றால், வளர்ச்சி திட்டம் என்பது அறிவுடனும், விவேகத்துடனும் யோசித்து போடுவது, மஞ்சள் துண்டு, அவரின் அறிவு சக்திக்கு அப்பால் அவரால் யோசிக்க முடியாது, யோசிக்கவும் தெரியாது, அவரின் அறிவுக்கு தகுந்தது, இலவசங்கள் மட்டும் தான் கொடுக்க முடியும் 


கருணாநிதிக்கு இன்னொரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும், "சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி". யார் ஒருவர் ஒட்டு வங்கியை மனதில் வைத்தே அரசியல் நடத்துகிறாரோ, அவரால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியாது. மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தால் சிறுபான்மையினர் வோட்டு கிடைக்காது என்று தெரிந்தும் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக ஹிந்து மதத்தை காப்பாற்ற அந்த சட்டத்தை கொண்டு வந்தார், இந்த துணிச்சல் கருணாநிதிக்கு உள்ளதா? அரசு ஊழியர்களை வேலை விட்டு அனுப்பினால் அவர்களின் ஒட்டு கிடைக்காது என்று தெரியும், இருந்தாலும் வேலை செய்யாமல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை மிரட்டி, இனிமேல் இப்படி தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று ஒரு வழிக்கு கொண்டுவந்தார், ஊதாரிதனாமாக வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தை வாரி வாரி வழங்கவில்லை, அரசு ஊழியர்கள் திமுக ஆட்சி வந்தாலே குஷியாகிவிடுவார்கள், ஏன் என்றால் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கலாமே, சிறந்த நிர்வாகம் என்பது,கடன் வாங்காமல், ஆட்சி முடியும் போது அரசு கஜானாவில் எவ்வளவு பணம் கையிருப்பு உள்ளதோ அதை வைத்தே சொல்லிவிடலாம் ஆனால் இங்கோ 


ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது, கடன் வாங்கியாவது மாநிலம் வளர்ந்திருந்தால் மகிழ்ச்சியடையலாம், கடன் வாங்கி இலவசங்கள் வழங்கபட்டுள்ளது..


2006 ஆண்டு கடைசி சட்டசபை கூட்ட தொடரில் கடன் இல்லாமல், பத்து ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவில் இருப்பு வைத்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கை சமர்பித்தார், அது நிர்வாக திறமை. இந்த குடும்ப அரசியல் மற்றும் வோட்டு வங்கி அரசியல் நடத்துபவர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்கவே முடியாது. 


ஜெயலலிதா என்றாலே எல்லாரும் ஆணவம், திமிர் என்று கூறுகிறார்கள், உண்மையில் அது ஆணவம் அல்ல, கண்டிப்பு, தைரியம், அதனால் தான் MGR சாவுக்கு பிறகு கட்சியை காப்பாற்ற முடிந்தது, இல்லை மஞ்சள் துண்டு எப்பவோ அழித்திருப்பார். அம்மாவுக்கு இருக்கும் தைரியம், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கும் தைரியம் கருணாநிதிக்கு வரவே வராது. 


ஜெயலலிதவுக்கு வாரிசுகள் இல்லை, அவர் ஊழல் செய்தாலும் கடைசியில் MGR சொத்துக்களை போல மக்களுக்கே திரும்ப வரும், அந்த பணம் இந்தியாவிலே தான் இருக்கும், ஆனால் மஞ்சள் துண்டு ஊழல் பணம் மக்களுக்கு வருமா? நினைத்து பாருங்கள். அம்மா நீங்கள் ஆட்சியை பிடித்தவுடன், முதலில் இந்த இலவசங்களை நிறுத்த வேண்டும், அதற்க்கு பதிலாக மாநிலத்தை 

No comments:

Post a Comment