Saturday, January 15, 2011

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து: 


முதல்வர் கருணாநிதி: வெங்காயம் விலை ஏறினால் பெரியாரை போய் கேளுங்கள். 
துணை முதல்வர் ஸ்டாலின்: இது உலக பிரச்சணை. அமைச்சர் அன்பழகன்: என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகிறேன். அமைச்சர் பொன்முடி: மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது (ஒரு வேளை இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளின் மக்களை குறிக்கிறாரோ?) அமைச்சர் வேலு: அதிமுக ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்தது

No comments:

Post a Comment