திமுக சாதனைகளை பட்டியளிடனும் என்று ஆசை பட்ட நண்பரின் Comments
1.திமுகவினர் அதிகாரிகளுடன் சேர்ந்து மணல் கொள்ளை.
2.தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அமோக விற்பனை.
3.மக்கள் வரிபனத்தில் கருணாநிதி நடத்திய பல பல குடும்ப விழாக்கள்.
4.அதிமுக ஆட்சியில் தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன இதை திமுக ஆட்சியில் தெருவுக்கு பத்து கடைகள்.
5.மளிகை கடைகள் மூலமும் மது விற்பனை செய்ய வைத்தது.
6. அதிமுக ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு திட்ட கட்டிடங்கள் திமுக ஆட்சியில் சமையல் கூடங்களாக மாற்றியது.
7.பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு வராமால் தடுக்கப்பட்டன.
8.தமிழர்கள் இலங்கையில் மடிந்த போது அரை மணி நேர உண்ணாவிரதம் நாடகம்,எம்பிக்கள் ராஜினாமா நாடகம்.
9.அரசு பணத்தில் விமானத்தில் டெல்லி பறந்து குடுபதுக்காக மந்திரி பதவிகள் வாங்கி வந்தது.
10.குடும்ப வாரிசுகள் சண்டையில் மதுரை கொலைகள் அதன் மூலம் வந்த கலைஞர் டிவி.
11.திமுகவினர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுதவரையே உள்ளே தள்ளி லாடம் கட்டுவது.
12. இலவசம் கொடுத்து ஏமாற்றியது.
13. இடைதேர்தல் வரலாற்றில் பணத்தை கொடுத்து ஒரு புதிய உத்தியை இந்தியாவுக்கு அறிமுகபடுத்தியது.
14.இலங்கை தமிழர் கொல்லப்படும் போது வீட்டில் உட்கார்ந்து கடிதம் எழுதியது.
15.படபிடிப்பு தளத்துக்கு சென்று அங்கே உட்கார்ந்து கதை வசனம் எழுதியது.
16.தினம் ஒரு விழா தினம் ஒரு விருது தினம் ஒரு பட்டம்.
17.பட்டபகலில் நடு ரோட்டில் போலீஸ் அதிகாரி படுகொலை சாகும் வரை வேஷ்டியை மடித்து கட்டி வேடிக்கை பார்த்த மந்திரிகள்
18.விலைவாசி விண்ணுக்கு போனது.அரசு நிலங்களை எல்லாம் திமுகவினர் மடகியது.
19.எங்கும் ஊழல்,எதிலும் லஞ்சம்,எங்கும் கொலை வழிப்பறி,கற்பழிப்பு,சட்டம் ஒழுங்கை கேலிகுரியாகியது.
20.மாணவர்களின் தேர்வுகள் நடந்த சமயம் தினந்தோறும் வரலாறு காணாத மின்வெட்டுகொடுத்தது.
21 நமீதாவை ஒரு படத்தில் நடிக்க சிபாரிசு செய்தது.தமிழக பெண்களின் கற்பை பற்றி விமர்சித்த நடிகை குஷ்புவை முற்போக்கு சிந்தனைவாதி என பெயரிட்டது.
22.இப்போது யாருக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத செம்மொழி எடுக்க கோடிகணக்கான மக்கள் பணத்தை வாரியிறைப்பது.
23.சபைக்கு செட்டிங் டூம் மாட்டியது.
24. மாற்றுகட்சிகாரர்களை கடத்தி திமுகவில் இணைத்தது.நடிகர்களை மிரட்டி தன் விழாவில் பங்குகொள்ள செய்தது
25. ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் செய்தது.
26.வக்கீல்களை போலிசை விட்டு அடிக்க விட்டது.
இது தான் திமுக சாதனைகள்... இன்னும் நிறைய சொல்லாலாம்
No comments:
Post a Comment